(1):1:3 உயிர் மெய்யெழுத்துகள்
ஒரு மெய்யெழுத்தும் ஓர் உயிரெழுத்தும் சேர்ந்தது, உயிர் மெய்யெழுத்தாகும்
காட்டு: க்+அ = க(குறில்); க்+ஆ = கா(நெடில்).
(1):1:3:1(அ) உயிர்மெய் வல்லினக் குறில்கள் :
க்+அ=க | ச்+அ=ச | ட்+அ=ட | த்+அ=த | ப்+அ=ப | ற்+அ=ற | |
க,ச,ட,த,ப,ற : அகர வல்லினக் குறில்கள் 6 |
க்+இ=கி | ச்+இ=சி | ட்+இ=டி | த்+இ=தி | ப்+இ=பி | ற்+இ=றி |
கி,சி,டி,தி,பி,றி : இகர வல்லினக் குறில்கள் 6 |
க்+உ=கு | ச்+உ=சு | ட்+உ=டு | த்+உ=து | ப்+உ=பு | ற்+உ=று |
கு,சு,டு,து,பு,று : உகர வல்லினக் குறில்கள் 6 |
க்+எ=கெ | ச்+எ=செ | ட்+எ=டெ | த்+எ=தெ | ப்+எ=பெ | ற்+எ=றெ |
கெ,செ,டெ,தெ,பெ,றெ : எகர வல்லினக் குறில்கள் 6 |
க்+ஒ=கொ | ச்+ஒ=சொ | ட்+ஒ=டொ | த்+ஒ=தொ | ப்+ஒ=பொ | ற்+ஒ=றொ |
கொ,சொ,டொ,தொ,பொ,றொ : ஒகர வல்லினக் குறில்கள் 6 |
(1):1:3:1(ஆ) உயிர்மெய் வல்லின நெடில்கள்:
க்+ஆ=கா | ச்+ஆ=சா | ட்+ஆ=டா | த்+ஆ=தா | ப்+ஆ=பா | ற்+ஆ=றா |
கா,சா,டா,தா,பா,றா : ஆகார வல்லின நெடில்கள் 6 |
க்+ஈ=கீ | ச்+ஈ=சீ | ட்+ஈ=டீ | த்+ஈ=தீ | ப்+ஈ=பீ | ற்+ஈ=றீ |
கீ,சீ,டீ,தீ,பீ,றீ : ஈகார வல்லின நெடில்கள் 6 |
க்+ஊ=கூ | ச்+ஊ=சூ | ட்+ஊ=டூ | த்+ஊ=தூ | ப்+ஊ=பூ | ற்+ஊ=றூ |
கூ,சூ,டூ,தூ,பூ,றூ : ஊகார வல்லின நெடில்கள் 6 |
க்+ஏ=கே | ச்+ஏ=சே | ட்+ஏ=டே | த்+ஏ=தே | ப்+ஏ=பே | ற்+ஏ=றே |
கே,சே,டே,தே,பே,றே : ஏகார வல்லின நெடில்கள் 6 |
க்+ஓ=கோ | ச்+ஓ=சோ | ட்+ஓ=டோ | த்+ஓ=தோ | ப்+ஓ=போ | ற்+ஓ=றோ |
கோ,சோ,டோ,தோ,போ,றோ : ஓகார வல்லின நெடில்கள் 6 |
(1):1:3:1(இ) உயிர்மெய் வல்லினக் குறுக்கம்:
க்+ஐ=கை | ச்+ஐ=சை | ட்+ஐ=டை | த்+ஐ=தை | ப்+ஐ=பை | ற்+ஐ=றை |
கை,சை,டை,தை,பை,றை : ஐகார வல்லினக் குறுக்கம் 6 |
க்+ஔ=கௌ | ச்+ஔ=சௌ | ட்+ஔ=டௌ | த்+ஔ=தௌ | ப்+ஔ=பௌ | ற்+ஔ=றௌ |
கௌ,சௌ,டௌ,தௌ,பௌ,றௌ : ஔகார வல்லினக் குறுக்கம் 6 |
குறிப்பு: கௌரி என்பது ஔகாரம் சேர்ந்த (வடமொழிச்) சொல்லாகும். அதை, "கெ ள ரி" என்று படிக்காமல் "கவ்ரி" என்பதுபோல் படிக்க வேண்டும்.
(1):1:3:2(அ) உயிர்மெய் மெல்லினக் குறில்கள்:
ங்+அ=ங | ஞ்+அ=ஞ | ண்+அ=ண | ந்+அ=ந | ம்+அ=ம | ன்+அ=ன |
ங,ஞ,ண,ந,ம,ன : அகர மெல்லினக் குறில்கள் 6 |
ங்+இ=ஙி | ஞ்+இ=ஞி | ண்+இ=ணி | ந்+இ=நி | ம்+இ=மி | ன்+இ=னி |
ஙி,ஞி,ணி,நி,மி,னி : இகர மெல்லினக் குறில்கள் 6 |
ங்+உ=ஙு | ஞ்+உ=ஞு | ண்+உ=ணு | ந்+உ=நு | ம்+உ=மு | ன்+உ=னு |
ஙு,ஞு,ணு,நு,மு,னு : உகர மெல்லினக் குறில்கள் 6 |
ங்+எ=ஙெ | ஞ்+எ=ஞெ | ண்+எ=ணெ | ந்+எ=நெ | ம்+எ=மெ | ன்+எ=னெ |
ஙெ,ஞெ,ணெ,நெ,மெ,னெ : எகர மெல்லினக் குறில்கள் 6 |
ங்+ஒ=ஙொ | ஞ்+ஒ=ஞொ | ண்+ஒ=ணொ | ந்+ஒ=நொ | ம்+ஒ=மொ | ன்+ஒ=னொ |
ஙொ,ஞொ,ணொ,நொ,மொ,னொ : ஒகர மெல்லினக் குறில்கள் 6 |
(1):1:3:2(ஆ) உயிர்மெய் மெல்லின நெடில்கள்:
ங்+ஆ=ஙா | ஞ்+ஆ=ஞா | ண்+ஆ=ணா | ந்+ஆ=நா | ம்+ஆ=மா | ன்+ஆ=னா |
ஙா,ஞா,ணா,நா,மா,னா : ஆகார மெல்லின நெடில்கள் 6 |
ங்+ஈ=ஙீ | ஞ்+ஈ=ஞீ | ண்+ஈ=ணீ | ந்+ஈ=நீ | ம்+ஈ=மீ | ன்+ஈ=னீ |
ஙீ,ஞீ,ணீ,நீ,மீ,னீ : ஈகார மெல்லின நெடில்கள் 6 |
ங்+ஊ=ஙூ | ஞ்+ஊ=ஞூ | ண்+ஊ=ணூ | ந்+ஊ=ஊ | ம்+ஊ=மூ | ன்+ஊ=னூ |
ஙூ,ஞூ,ணூ,நூ,மூ,னூ : ஊகார மெல்லின நெடில்கள் 6 |
ங்+ஏ=ஙே | ஞ்+ஏ=ஞே | ண்+ஏ=ணே | ந்+ஏ=நே | ம்+ஏ=மே | ன்+ஏ=னே |
ஙே,ஞே,ணே,நே,மே,னே : ஏகார மெல்லின நெடில்கள் 6 |
ங்+ஓ=ஙோ | ஞ்+ஒ=ஞோ | ண்+ஓ=ணோ | ந்+ஓ=நோ | ம்+ஓ=மோ | ன்+ஓ=னோ |
ஙோ,ஞோ,ணோ,நோ,மோ,னோ : ஓகார மெல்லின நெடில்கள் 6 |
(1):1:3:2(இ) உயிர்மெய் மெல்லினக் குறுக்கம்:
ங்+ஐ=ஙை | ஞ்+ஐ=ஞை | ண்+ஐ=ணை | ந்+ஐ=நை | ம்+ஐ=மை | ன்+ஐ=னை |
ஙை,ஞை,ணை,நை,மை,னை : ஐகார மெல்லினக் குறுக்கம் 6 |
ங்+ஔ=ஙௌ | ஞ்+ஔ=ஞௌ | ண்+ஔ=ணௌ | ந்+ஔ=நௌ | ம்+ஔ=மௌ | ன்+ஔ=னௌ |
ஙௌ,ஞௌ,ணௌ,நௌ,மௌ,னௌ : ஔகார மெல்லினக் குறுக்கம் 6 |
குறிப்பு: மௌரியர் என்ற சொல் ஔகாரத்தைச் சேர்ந்தது. எனவே, அதை "மெ ள ரி ய ர்" என்று படிக்காமல் "மவ்ரியர்" என்பதுபோல் படிக்க வேண்டும்.
(1):1:3:3(அ) உயிர்மெய் இடையினக் குறில்கள்:
ய்+அ=ய | ர்+அ=ர | ல்+அ=ல | வ்+அ=வ | ழ்+அ=ழ | ள்+அ=ள |
ய,ர,ல,வ,ழ,ள : அகர இடையினக் குறில்கள் 6 |
ய்+இ=யி | ர்+இ=ரி | ல்+இ=லி | வ்+இ=வி | ழ்+இ=ழி | ள்+இ=ளி |
யி,ரி,லி,வி,ழி.ளி : இகர இடையினக் குறில்கள் 6 |
ய்+உ=யு | ர்+உ=ரு | ல்+உ=லு | வ்+உ=வு | ழ்+உ=ழு | ள்+உ=ளு |
யு,ரு,லு,வு,ழு,ளு : உகர இடையினக் குறில்கள் 6 |
ய்+எ=யெ | ர்+எ=ரெ | ல்+எ=லெ | வ்+எ=வெ | ழ்+எ=ழெ | ள்+எ=ளெ |
யெ,ரெ,லெ,வெ,ழெ,ளெ : எகர இடையினக் குறில்கள் 6 |
ய்+ஒ=யொ | ர்+ஒ=ரொ | ல்+ஒ=லொ | வ்+ஒ=வொ | ழ்+ஒ=ழொ | ள்+ஒ=ளொ |
யொ,ரொ,லொ,வொ,ழொ,ளொ : ஒகர இடையினக் குறில்கள் 6 |
(1):1:3:3(ஆ) உயிர்மெய் இடையின நெடில்கள்:
ய்+ஆ=யா | ர்+ஆ=ரா | ல்+ஆ=லா | வ்+ஆ=வா | ழ்+ஆ=ழா | ள்+ஆ=ளா |
யா,ரா,லா,வா,ழா,ளா : ஆகார இடையின நெடில்கள் 6 |
ய்+ஈ=யீ | ர்+ஈ=ரீ | ல்+ஈ=லீ | வ்+ஈ=வீ | ழ்+ஈ=ழீ | ள்+ஈ=ளீ |
யீ,ரீ,லீ,வீ,ழீ,ளீ : ஈகார இடையின நெடில்கள் 6 |
ய்+ஊ=யூ | ர்+ஊ=ரூ | ல்+ஊ=லூ | வ்+ஊ=வூ | ழ்+ஊ=ழூ | ள்+ஊ=ளூ |
யூ,ரூ,லூ,வூ,ழூ,ளூ : ஊகார இடையின நெடில்கள் 6 |
ய்+ஏ=யே | ர்+ஏ=ரே | ல்+ஏ=லே | வ்+ஏ=வே | ழ்+ஏ=ழே | ள்+ஏ=ளே |
யே,ரே,லே,வே,ழே,ளே : ஏகார இடையின நெடில்கள் 6 |
ய்+ஓ=யோ | ர்+ஓ=ரோ | ல்+ஓ=லோ | வ்+ஓ=வோ | ழ்+ஓ=ழோ | ள்+ஓ=ளோ |
யோ,ரோ,லோ,வோ,ழோ,ளோ : ஓகார இடையின நெடில்கள் 6 |
(1):1:3:3(இ) உயிர்மெய் இடையினக் குறுக்கம்:
ய்+ஐ=யை | ர்+ஐ=ரை | ல்+ஐ=லை | வ்+ஐ=வை | ழ்+ஐ=ழை | ள்+ஐ=ளை |
யை,ரை,லை,வை,ழை,ளை : ஐகார இடையினக் குறுக்கம் 6 |
ய்+ஔ=யௌ | ர்+ஔ=ரௌ | ல்+ஔ=லௌ | வ்+ஔ=வௌ | ழ்+ஔ=ழௌ | ள்+ஔ=ளௌ |
யௌ,ரௌ,லௌ,வௌ,ழௌ,ளௌ : ஔகார இடையினக் குறுக்கம் 6 |
குறிப்பு: யௌவனம் என்பது ஔகாரம் சேர்ந்த (வடமொழிச்) சொல்லாகும். அதை, "யெ ள வ ன ம்" என்று படிக்காமல் "யவ்வனம்" என்பதுபோல் படிக்க வேண்டும். வௌவால் எனும் தழிச்சொல்லை, "வவ்வால்" என்பது போல் படிக்க வேண்டும்.
சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...
தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக